தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க ‌ அலுவலகத்திற்கு அகில இந்திய தலைவர் D.சோமசுந்தரம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜூன், 2022

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க ‌ அலுவலகத்திற்கு அகில இந்திய தலைவர் D.சோமசுந்தரம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க ‌ அலுவலகத்திற்கு அகில இந்திய தலைவர்  D.சோமசுந்தரம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார், அக்டோபரில் நடைபெறும் அகில இந்திய தேசிய மாநாடு சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார் .


இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ் ‌ மற்றும் ‌கழுகு கே.ராஜேந்திரன், போரூர் ஜனா, A.லட்சுமணன், கழுகு வீரா, மற்றும் மீசை ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/