பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 அக்டோபர், 2022

பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம்.

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை.


பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.


முன்ஜாமீன் பெற்ற பினோய், நீதிமன்ற நிபந்தனைபடி பைக் சாகசத்தில் ஈடுபட்ட அதே தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/