ராணிப்பேட்டை மாவட்டம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான பொது பயன்பாட்டு கட்டிடம் (சிட்கோ) 28.03.2023. செவ்வாய்க்கிழமை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை சிட்கோ புதிய அலுவலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி குத்துவிளக்கேற்றினார்கள். முதன்மை வங்கி மேலாளர் அலியம்மா, சிட்கோ மேலாளர் வெண்மணி செல்வன், ராணிப்பேட்டை மாவட்ட சிறு குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் சந்திரகாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள், நிகழ்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வாலஜா தாலுகா செய்தியாளர் நிஹால் அஹமத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக