அதிமுகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மார்ச், 2023

அதிமுகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.




செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர்  சிட்லபாக்கம்  ச.ராஜேந்திரன் B.A.B.L.,Ex.M.P அவர்களின் அணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மறைமலைநகர் நகராட்சி மு.நகர மன்ற தலைவர் திரு.எம்.ஜி.கே.கோபிகண்ணன் M.A.MC., அவர்கள் தலைமையில் மறைமலைநகர் நகராட்சியில்  பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கழக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றன இதில் வட்டக் கழக செயலாளர்கள் திரு.R.தமிழரசு திரு.L.பார்த்தசாரதி திரு.A.ஜெயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/