ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின மக்கள் குறை தீர்க்கும் முகாமில்
நந்தியாலம் கல்குவாரியில் மூழ்கி உயிர் இழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல் சார்பாகவும் மற்றும் நந்தியாலம் கல்குவாரியில் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிக்க முடியாத பல உயிர்கள் பலியாகி வருகிறது இந்த கல்குவாரியைச் சுற்றி நிரந்தர தடுப்பு வேலி மற்றும் எச்சரிக்கை பலகை அமைத்து தருமாறும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப., அவர்களிடம் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
- வாலஜா செய்தியாளர் நிஹால் அஹமத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக