ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் உள்ள பள்ளி வாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் .ஜி.சி .பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு கொண்டாடினார். இதில் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- நெமிலி தாலுகா செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக