ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவை முன்னிட்டு தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய விழாவில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் தீமிதி விழாவில் பங்கேற்றனர், இந்த தீமிதி விழாவைக்கான நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வந்து இருந்து இவ்விழாவினை கண்டுகளித்தனர்.
- நெமிலி தாலுகா செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக