ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சி தலைவர் வளர்மதி இ.ஆ.ப அவர்கள் ஆட்சியர் அலுவலகம் கூட்டத்தில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளை மற்றும் மனு பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.
உடன் வருவாய் அலுவலக சுரேஷ் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி உதவி ஆணையர் கலால் சத்யபிரசாத் ஆகியோர் உள்ளனர்
- வாலஜா தாலுகா செய்தியாளர் நிஹால் அஹமத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக