மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 மே, 2023

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புதிய பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, இதில் அதிமுக தலைமை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பிவி பாரதி, மாவட்ட மகளிர் அணி எம் சக்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கே எம் நற்குணம் கொள்ளிடம் ஒன்றிய கிழக்கு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், என் சிவகுமார் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் கொள்ளிடம் கிழக்கு மற்றும் மேற்கு நிர்வாகிகள் ஆலங்காடு ஊராட்சி கிளை கழகம்  மாவட்ட ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிமுக  முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/