மயிலாடுதுறை மாவட்டம் மாதானம் ஊராட்சியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 மே, 2023

மயிலாடுதுறை மாவட்டம் மாதானம் ஊராட்சியில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு


மயிலாடுதுறை மாவட்டம் மாதானம் ஊராட்சியில் கோடைகால நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறந்து வைக்கப்பட்டது, இதில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்  K.M. நற்குணன், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் N. சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்ட மீனவர் அணி செயலாளர்  G.நாகரெத்தினம், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மாதானம் முனைவர். S. சத்தியமூர்த்தி, மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.

விழா ஏற்பாடுகளை கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய MGR இளைஞரணி தலைவர் திரு U.ராஜேஷ்  செய்திருந்தார்கள். A. செல்வம், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் ஆகியோர் கலந்து கொண்டு கோடைகால நீர் பந்தல் பொதுமக்களுக்கு திறந்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/