கர்நாடக மாநில தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் திருவள்ளூர் (தனி)நாடாளுமன்ற உறுப்பினரும் டாக்டர் கே.ஜெயக்குமார் காந்திநகர் மற்றும் சிவாஜி நகர் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு.
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவாஜி நகர் மற்றும் காந்திநகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடம் வேட்பாளரையும் ஆதரித்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கே.ஜெயக்குமார்.
இந்த நிகழ்வில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் டி.ஆசீர்வாதம், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம்வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெங்கல் டி.சிவசங்கர் வெங்கல் காங்கிரஸ்கமிட்டி தலைவர் கே.மாகலிங்கம் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக