நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட  பணிகள் துவக்கம், 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ₹2 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 42-வது வார்டு இருளப்பபுரம் சிவன் கோவில் குறுக்கு தெரு மற்றும் அந்தோணியார் தெருவில்  ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 43-வது வார்டு இருளப்பபுரம் ஜங்ஷனில் ₹3 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி. ஆகிய பணிகளை இன்று மேயர்  துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad