தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை நகர கழகம் சார்பில் முத்துகடை காந்தி சிலை அருகே கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்டத் துணைச் செயலாளர் அண்ணன் R. பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குட்டி A ஜெஸ்டின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அன்பு அண்ணன் P. R மனோகரன்Ex M. L. A. மாவட்ட கழக செயலாளர் ,
V. V காசிநாதன் மாவட்ட கழக அவைத் தலைவர், C. அசோகன் மாவட்ட கழக பொருளாளர்,கலந்துகொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் வழங்கினார்
இதில் நகர கழக அவைத் தலைவர் S.விஜயகுமார், நகர கழக பொருளாளர் R. I சாலிக் பாஷா, நகர துணை செயலாளர்கள் M.இம்மானுவேல் ராஜன், 2.S. N. J அமின் பாஷா, N.நிர்மலா, K.பாக்யராஜ், மாவட்ட பிரதிநிதிகள். D.மேகநாதன், A.ஏழுமலை, D.பிரபாகரன், P.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர கழக செயலாளர் ஜமாலுதீன் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் ராணிப்பேட்டை ஓம் சக்தி கோயில் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக