திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் லட்சுமணன் என்பவரின் லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் லட்சுமணன் என்பவரின் லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது


திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் லட்சுமணன் என்பவரின் லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர்  தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad