சென்னை இராயபுரம் நாத்வீக மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மணிப்பூர் கலவரம் ஓடவேண்டும் மக்கள் மன அமைதியுடன் வாழ வேண்டும் வன்முறைகளை கையில் எடுக்க கூடாதென்று வலியுறுத்தியும் ஜாதி மதம் இனம் மொழி பார்க்காமல் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதை மக்கள் உணரும் விதமாக பள்ளி தாளாளர் திருமதி ந.கங்காதேவி தலைமையில் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மவுன ஊர்வலமாக வந்தனர் ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.ஹரியட் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023
சென்னை ராயபுரத்தில் ஜாதி, மதத்திற்கு எதிரான பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக