சென்னை ராயபுரத்தில் ஜாதி, மதத்திற்கு எதிரான பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

சென்னை ராயபுரத்தில் ஜாதி, மதத்திற்கு எதிரான பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

சென்னை இராயபுரம் நாத்வீக மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மணிப்பூர் கலவரம் ஓடவேண்டும் மக்கள் மன அமைதியுடன் வாழ வேண்டும் வன்முறைகளை கையில் எடுக்க கூடாதென்று வலியுறுத்தியும் ஜாதி மதம் இனம் மொழி பார்க்காமல் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதை மக்கள் உணரும் விதமாக பள்ளி தாளாளர் திருமதி ந.கங்காதேவி தலைமையில் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மவுன ஊர்வலமாக வந்தனர் ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.ஹரியட் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/