இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி காவல் ஆய்வாளர் ராஜா குமார் மற்றும் உதவி ஆய்வாளர் (SJ&HR) சிவகுமார் தலைமையில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் ஆற்காடு நகர காவல் எல்லைக்குட்பட்ட மாசாப்பேட்டை, நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்வெண்பாக்கம் கிராமம் மற்றும் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோகனூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
Post Top Ad
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023
Home
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர் நிகழ்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர் நிகழ்ச்சி.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக