திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பங்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.
Post Top Ad
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
Home
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி முகாம் மேயர் தினேஷ்குமார் துவக்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி முகாம் மேயர் தினேஷ்குமார் துவக்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பங்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக