மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருப்பையா சுவரொட்டிகள் ஒட்டி மதுரை மாநாட்டிற்கு அதிமுகவினரை அழைத்த வண்ணம் உள்ளார். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட கழகச் செயலாளர் ஆர்பி உதயகுமார், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரை பிரசுரித்து அதிமுக கட்சியினரையும் பொதுமக்களையும் வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டி அழைப்பில் ஈடுபட்டுள்ளார்.
Post Top Ad
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023
Home
மதுரை
அஇஅதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு சுவரொட்டி மூலம் அழைத்த சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா.
அஇஅதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு சுவரொட்டி மூலம் அழைத்த சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக