கும்பகோணம், திருவிடைமருதூர் வடக்கு வீதியில் ஸ்ரீநாகமகாமாாியம்மன் வாராஹி தேவி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆறாம் ஆண்டு திருவிழாவில், நேற்று சனிக்கிழமை காலை 8:45 மணியளவில் சக்தி கரகம் எடுத்து வருதல், அபிஷேகம் ஆராதனை அன்னதானம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . காவிரி புனித தீர்த்தம் சுமந்து, ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு பொங்கல் வைத்தல்,விசேஷ திரவிய ஹோமம்,பட்டுப் புடவை ஹோமம், பூர்ணாஹீதி, அபிஷேகம் மகா அபிஷேகம், தீபராதனை, அன்னதானம், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் சிறப்பாக விழா நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக