நீலகிரி மாவட்டம் பந்தலூர் எருமாடு அடுத்துள்ள பள்ளியரா பகுதியில் பழங்குடியின பெண் மது போதையில் கணவனை வெட்டி கொன்றார் இச்சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு...
பந்தலூர் தாலூக்கவிற்குட்பட்ட பனச்சரா அடுத்துள்ள பள்ளியரா பகுதியை சேர்ந்தவர் குமரன் வயது 59 மனைவி சாரதா வயது 52 இவர்களுக்கு சுஜாத்தா சுனிதா பிரியா சிவானந்தம் என்கின்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இன்னிலையில் குமரன் என்பவர் எப்பொழது குடித்து வந்து தகராறு செய்வாராம் இன்னிலையில் நேற்று இரவு குடித்து விட்டு தன் மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இன்னிலை போதையில் இருந்த மனைவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் கணவர் காளை வெட்டியுள்ளர் . பின்பு போதையில் கணவன் மணைவி தூங்கியுள்ளனர் விடியற்காலையில் மணைவி பார்த்த போது கணவன் இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இவர் உடலில் கால் பகுதியில் நரம்பு துன்டித்ததால் கணவர் காலில் இரத்தம் முழு மைய்க வெளியேறியதால் இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப் பட்டது. காவல்துறை நேரில் விசாரித்த போது மணைவி தன் கணவன் காளை வெட்டியதாக கூறியுள்ளார்.
இன்னிலையில் தேவாலா காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சக்கந்தர் ..சேரம்பாடி ஆய்வாளர் அமுதா.ஆகியோர் சாரதா என்கின்ற பெண்மனியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக