திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு முகமதியாபுரம் பகுதியில் உள்ள ஈதுஹா மஹாலில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவம் நிரப்பும் முகாம் இன்று7:8:23 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் முகாம் தொடங்கியது முகாமில் அப்பகுதி மக்கள் தங்களது படிவத்தை பூர்த்தி செய்து உறுதிப்படுத்திக் கொண்டனர். மேலும் இந்த முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக