திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் முறையாக அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக வேலையின்றி லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் தவிப்பு. மீண்டும் கிராவல் மண் எடுக்க அனுமதி கோரி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் லாரி உள்ளிட்ட கனரகவாகன உரிமையாளர்கள் , ஓட்டுனர்கள் மனு கொடுத்தனர்.ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்.
Post Top Ad
வியாழன், 10 ஆகஸ்ட், 2023
Home
திண்டுக்கல்
மீண்டும் கிராவல் மண் எடுக்க அனுமதி கோரி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மனு.
மீண்டும் கிராவல் மண் எடுக்க அனுமதி கோரி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மனு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக