மலேசியா கோலாலம்பூரில், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா சார்பாக வணிக தொழில் முனைவு மற்றும் கண்காணிப்பு கேமரா சார்ந்த சமூக சேவை செய்ததற்காக 05/08/23 இன்று கௌரவ முனைவர் பட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்த டெல்டா வணிகர் நல சங்கத் தலைவர் ச.முகமது சுகைல், அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் கூறியதாவது ச.முகமது சுகைல் அவர்கள் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பல பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கிளை சங்கங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வணிகர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்ததுடன் அப்பகுதியில் குற்றங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது என இவ்விழாவில் தெரிவித்து பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக