பின்பு ஒண்ணாம் தேதி பௌர்ணமி பூஜையும் அதனை தொடர்ந்து கரகம் மற்றும் சாமி அழைப்பு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 48 கிடாய்கள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டன அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயனின் அருள் பெற்று ஐயனின் அருள் பிரசாதமான அன்னதானத்திலும் கலந்து கொண்டனர் திருவிழாவை ஒட்டி அங்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக