நைனார்குப்பம் பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா அவர்கள் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

நைனார்குப்பம் பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா அவர்கள் ஆய்வு.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நைனார்குப்பம் - வடலூர்சபை சாலை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 39.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் லி.மதுபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad