கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடி செடல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நேற்று தினம் நடைபெற்று நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது, தொடர்ந்து இன்று காலை புத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் அமர்ந்து குறிஞ்சிப்பாடியின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
Post Top Ad
சனி, 12 ஆகஸ்ட், 2023
Home
ஆன்மிகம்
கடலூர்
கடலூர் குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக