கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் அப்துல் ஜாஃபர் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் கிருஷ்ணராஜ், மதியழகன் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடைகள், தேநீர் கடைகள், இனிப்பு கடைகள், உணவகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.
Post Top Ad
சனி, 12 ஆகஸ்ட், 2023
கடலூரில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக