உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை சுத்தமாகவும், அழகாகவும் மாற்ற, தூய்மையான காற்று சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டது


மேல்விஷாரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/