மதுரை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

மதுரை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

அதிமுக ஓ.பி.எஸ் அணியின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் P.அய்யப்பன் தலைமையில் அதிமுக ஓ.பி.எஸ் அணியின் MGR இளைஞரணி மாநில செயலாளர் V.R.இராஜ்மோகன் முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் ஓ.பி.எஸ் அவர்களை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad