கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல்விழா, மாட்டு வண்டி போட்டி ஆகியவை நடைபெற்றது. விழாவில், தட்டுவண்டி, வில்லுவண்டி ,சிறிய தட்டுவண்டி என மூன்று பிரிவுகளில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் பங்கேற்றன.போட்டியில் பங்கேற்ற காளைகள் சிறீப்பாய்ந்தது பார்வையாளர்களை உற்சாகபடுத்தியது இந்த போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
Post Top Ad
புதன், 17 ஜனவரி, 2024
Home
Unlabelled
பொங்கல் விழா போட்டியினை நாகர்கோவில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்*
பொங்கல் விழா போட்டியினை நாகர்கோவில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்*
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக