வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய சூர்யா (23) என்பவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய சூர்யா (23) என்பவர் கைது


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய சூர்யா (23) என்பவர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பு.


அவனிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகன தணிக்கையின் போது நகர போலீஸார் நடவடிக்கை.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர்,வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad