கீழை கம்யூனிடி சென்டர் (KCC) நண்பர்கள் தங்களது ஒத்துழைப்பை இந்த நிகழ்வுக்கு வழங்கினார்கள்.. அப்துல் ரஹ்மான், ஜைனுலாபுதீன் (ஜெனா), எஸ் கே வி சேக், பாஷித், ராசிக், பாய்ஸ் மற்றும் ஜியரத், இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமீரக நாட்டைச் சார்ந்த மர்ஜுக் ஆல் மன்சூறி அவர்களும், காஸிம் ஹுசைன் அவர்களும், திரு உஸ்மான் அலி அவர்களும். சம்யுத்த பவன் உணவகத்தின் மேலாளர் ராமமூர்த்தி அவர்களும். UAE தமிழ் சங்கத்தின் நிறுவன ரமேஷ் அவர்களும்
தமிழக குரல்நாளிதழ் தமிழக குரல் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl, Jaguar பிரின்டிங் பிரஸ் ஷா மற்றும் நூர்ஜஹான் அமீரகத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தார்கள் 2024 ஆம் ஆண்டு கடைசி மாதத்தில் மனிதர்களை உயிர்காக்கும் இரத்தத்தை கொடுத்து தானம் செய்த அத்தனை பேருக்கும் சந்தோஷத்தோடு உற்சாகத்தோடு தங்கள் ரத்தத்தை மற்ற மனிதர்களுக்காக கொடுத்து வழங்கினார்கள் கிரீன் குளோபல் மேலாளர் முனைவர் ஜாஸ்மின் அவர்களும் நன்றி தெரிவித்து வந்தவர் அனைவருக்கும் samyuktha bhavan மூலம் உணவு பரிமாறப்பட்டது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக