திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களிடம் இருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களிடம் இருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களிடம் இருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன: 


 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது.


இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 


 தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad