நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்தும்
நம்ம தூத்துக்குடியில் முதல் முறையாக மகா மாரத்தான் போட்டி.
போட்டியானது வருகின்ற 26 ஐனவரி 2025 குடியரசு தினநாள் அன்று காலை 7 மணிக்கு, வ உ சி துறைமுகத்திலுருந்து தொடங்கி, பீச் ரோடு வரை சென்று திரும்ப மீண்டும் வ உ சி துறைமுகத்தில் முடிகிறது.
மாரத்தான் போட்டிகள் 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம், 5 கிலோமீட்டர் ஓட்டம், வீல் சேர் 5 கிலோமீட்டர், மாரத்தான் போட்டி பற்றி மேலும் அறிந்து கொள்ள செல்: 8148214043.
மற்றும் கீழ் கண்ட இணைய தளத்தை காணவும்
https://sites.google.com/view/freedomdisabledclub/donation-run மகா மாரத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக