பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்


பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை  தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வீடுகள் பொது இடங்களில் தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ வைத்து பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் ஹோம்கார்டுஆண் பெண் காவலர்கள் மற்றும்  போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad