கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

 


கள்ளக்குறிச்சி மாவட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு  தையல் இயந்திரம் வழங்கப்பட்டது


 இன்று   3 -1-2025   கை கால் பாதிக்கப்பட்டோர் ,மற்றும்  செவித்திறன் குறையுடைய . மாற்றுதிறனாளிகள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட  மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்  கீழ் 4  மாற்றுத்திறனாளி பெண்களுக்கு  ரூபாய் 25440/- மதிப்பில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி  முடநீக்கியல் வல்லுநர் திரு.பிரபாகரன் செயல்திறன் உதவியாளர் திரு.முனுசாமி அவர்கள் ஆகியோர்உடன் இருந்தனர்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad