குடியாத்தம் ,ஜன 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
கிழக்கு ஒன்றியம் மேல் ஆலத்துாா் கிராமத்தில் அ தி மு,க மாணவா் அணி சாா்பாக மாபெரும் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்ழகன்
ஒன்றிய செயலாளர்கள் எஸ் எல் எஸ் வனராஜ் T சிவா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக