உயிருடன் இருந்த எறும்புத் திண்ணியை கடத்த முயன்றது இருவர் கைது மேலும் தீவிர விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

உயிருடன் இருந்த எறும்புத் திண்ணியை கடத்த முயன்றது இருவர் கைது மேலும் தீவிர விசாரணை!


குடியாத்தம் , ஜன 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று 23-1-25 தேதி வேலூர் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் வனச்சரகம் கனியம்பாடி பீட் & வனப் பகுதியில் சந்தேகப்படும்படியிருந்த ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த 1.சாமிநாதன் (வயது 38) 2.ராஜசெல்வம் (வயது59) ஆகியோரிடம்  சோதனையிட்டதில்  உயிருடன் இருந்த எறும்புத்  திண்ணியை கடத்த முயன்றது கண்டு பிடிக்கபட்டு,வன உயிரினத்தை கடத்த முயன்ற குற்ற வழக்கில் மேற்கண்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் இக் குற்றம் சம்மந்தமாக விசாரனை நடைபெற்று வருகிறது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad