ராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

ராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா:


ராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோயில்  ஆருத்ரா தரிசன விழா:


இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்,., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தரிசனத்திற்கு பக்தர்களின் வரிசையினை ஒழுங்குபடுத்தி அனுப்பவும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad