இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

 


இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


 அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரம் பகுதியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ₹11.44 கோடி செலவில் கட்டப்பட்ட 172 புதிய வீடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர் ஆகியோர் திறந்து வைத்து, 90 புதிய வீடுகள் கட்டவும்  அடிக்கல் நாட்டப்பட்டது


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad