ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது
இதே போல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8 தேதி மது கடைகள் மூடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக