திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள,

மாண்புமிகு துணை முதலமைச்சர்,

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்   அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என் நேரு‌ அவர்களின் ஆலோசனைப்படி 

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம், மாமன்ற கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்தில்  குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குப்பை பிரச்சினைகள், பாதாள சாக்கடை திட்டங்கள்  மற்றும் பலத்திட்டங்களை பற்றிய கூட்டம்  மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் தலைமையில்

நடைபெற்றது. 

உடன் மாநகராட்சி ஆணையாளர்  சு.ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், 

மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad