பெருந்துறையில் கும்பாபிஷேகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

பெருந்துறையில் கும்பாபிஷேகம்


     பெருந்துறையில் அமைந்துள்ள வரசித்திவிநாயகருக்கு 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை  காலை 8.00 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது அதற்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர் முன்னிலையில் பெருந்துறை சுற்றியுள்ள பொதுமக்கள்  பக்த்தர்கள் காணவந்துள்ளார்கள் 

தமிழக குரல் இனையதள செய்தியாளர்                         நா. நாகப்பன்

பெருந்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad