திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி( எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் திருப்பூர் மாநகர 38 வது வார்டு க்கு துணை தலைவராக என். கிருஷ்ணசாமி அவர்களை நியமனம் செய்தார் அவருக்கு பச்சை துண்டு அணிவித்து தலைவர் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக