கன்னியாகுமரி அடுத்த கல்லுவிளை தேவி முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் தென்குமரி கல்விக்கழக செயலாளருமான பி.டி.செல்வகுமார்அவர்களை ஊர் பொதுமக்கள் வரவேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில்,குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகிகள்,ஊர் தலைவர் மணிக்குமார், செயலாளர் ஜெயா, பொருளாளர் எஸ். பரமசிவன்,துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,கோயில் நிர்வாகிகள்,கணேசன், செந்தில்,சுயம்பு, சதாசிவம்,சுடலைமணி சுப்பையா, பகவத் சுரேஷ் ,ஆனந்த விக்னேஷ், கண்ணன் , தங்க பாலன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக