நீலகிரி மாவட்டம் மசினகுடி செல்லும் சாலையில் 30ஆவது கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்துள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

நீலகிரி மாவட்டம் மசினகுடி செல்லும் சாலையில் 30ஆவது கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்துள்ளது.

 


நீலகிரி மாவட்டம் மசினகுடி செல்லும் சாலையில் 30ஆவது கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்துள்ளது. 


உதகையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மரம் விழுவதும் நிலச்சரிவு ஏற்படுவதும் தொடர்கிறது இந்த நிலையில் இன்று கல்லட்டி சாலையில் முப்பதாவது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று விழுந்து விட்டது. நல்லவேளையாக இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்தவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் 


மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad