உதகை படகு இல்லத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

உதகை படகு இல்லத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்

 


உதகை படகு இல்லத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்.             


நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழையும் சூறாவளி காற்றும் வீசி வந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது உதகையில் கடந்த மூன்று நாட்கள் சுற்றுலா மையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது இன்று உதகையில் மாதத்தின் கடைசி சனிக்கிழமை நாளான இன்று உதகையில் நல்ல வெயில் அடித்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர் இன்று படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.    


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad