பத்தாம் ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் ஐவர் பூப் பந்து போட்டி! சட்டமன்ற உறுப்பினர் துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

பத்தாம் ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் ஐவர் பூப் பந்து போட்டி! சட்டமன்ற உறுப்பினர் துவக்கம்!

பத்தாம் ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் ஐவர் பூப்பந்து போட்டி! சட்டமன்ற உறுப்பினர் துவக்கம்!
திருப்பத்தூர் ,மே‌ 30 -

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற பூப்பந்தாட்ட கழகம் நடத்தும் 10 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட செய லாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA , 
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம் பி .சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்பித்தார்கள். ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் இந்நிகழ்ச்சி க்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச் சியில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம்,
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன்,நகராட்சி ஆணையர் பிரான்சில் சேவியர், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சி.எஸ்.பெரியார்தாசன், தாமோதிரன், வீரப்பன், மோகன், முரளி, 
வார்டு செயலாளர் முனிசாமி மற்றும் பூப்பந்தாட்ட சங்க நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad