மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கின் மூலம் அறிவுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கின் மூலம் அறிவுறுத்தல்.


மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கின் மூலம் அறிவுறுத்தல்..


கன மழை எச்சரிக்கை கன மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை நிரம்பி வருகிறது மே 26 இன்று நள்ளிரவு 2 மதகுகளும் திறக்கப்பட உள்ளது பவானி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கி மூலம் காவலர்கள் அறிவுறுத்தல்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad