திருப்பூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணி அவர்கள் தமிழகம் முழுவதும் சங்க நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் அந்த வகையில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக A.D விநாயகமூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் அவருக்கு தலைவர் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் மாநில, மாவட்ட, மாநகர,ஒன்றிய, நிர்வாகிகள், மகளிர் அணி, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக